மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!
கடன் கடிதங்களை திறந்து, மருந்துகளை கொள்வனவு செய்தாலும் டொலர்களை செலுத்த முடியாததால், மருந்து கூட்டுத்தாபனத்தின் முறைகேடுகளை ஆவணப்படுத்த வெளிநாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த