நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று பேச்சு சினிமா துறையில் உண்டு. தற்போது அவரே ஓரளவு திருந்தி தான் உண்டு தன் வேலை உண்டு என படஙகளில் பிசியாக நடித்து வருகிறார். அவரே அமைதியாக
‘பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘பென்சில்’ படம் ஜி. வி. பிரகாஷ்குமார் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு ‘பென்சில்’ திரைப்படம் வெளியானது.
கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும்
தமிழகத்தில் தனது இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே, அத்தாம்பாளையம் கிராமத்தில் இந்த சோக
நடிகை நயன்தாரா, அண்ணாத்த படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல், காட்பாதர், ஷாரூக்கான் படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது காதலரான டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் பிரசித்தி
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. கடந்த 1979-ஆம் ஆண்டு ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘முந்தானை முடிச்சு’
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நாம் நடாத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு எதிரான போராட்டமென சித்தரிக்க பலர் முயற்சி!என சுமந்திரன் எம்பி. குற்றஞ்சாட்டியுள்ளார்முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படியே நாங்கள் கடல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம். இந்த தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு
எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது இந்த விடயம் தொடர்பில் சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்,