யாழில் கோயில் தேருக்கு சென்ற குடும்பம் – வீட்டில் இடம்பெற்ற துயரம்
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழாவுக்குச் சென்ற சமயம் வீடு உடைக்கப்பட்டு பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் கரணவாய் வடமேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நேற்று செல்வச்சந்நிதி முருகன்