வெயில் வெப்பம் தாங்க முடியாமல் இருவர் இலங்கையில் உயிரிழப்பு
இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில்