74 வயதான மனைவியை மண்வெட்டியால் தாக்கிக் கொன்ற கணவன்
தலங்கம பிரதேசத்தில் காணித் தகராறு காரணமாக 74 வயதான பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பெண்ணுடன் ஏற்பட்ட காணி தகராறு காரணமாகவே அவரது கணவரே மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸார்