Month : February 2019

இந்தியா

பாகிஸ்தான் தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் இந்திய விமானப்படை அதிகாரி அரவிந்த் தற்கொலை

admin
ஜம்மு காஷ்மீரில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் விமானப் படை அதிகாரி அரவிந்த் சின்ஹா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் எல்லையில் பதற்றம்
Uncategorized

சிறுமிக்கு பாலியல் தொல்லை – கைதான தென் மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

admin
சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின தென் மாகாண சபையின் உறுப்பினர் கிரிஷாந்த புஸ்புகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம்
இந்தியா

இந்திய எல்லையில் போர் பதற்றம்! முப்படைகளின் தளபதிகள் விளக்கம்

admin
இந்திய எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்நாட்டின் முப்படைகளின் தளபதிகள் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். புல்வாமா தாக்குதல் சம்பவம் முதலாக இந்தியா- பாகிஸ்தான் இடையே
இந்தியா

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வான்படை கமாண்டர் அபிநந்தன் விடுதலையாகின்றார்!

admin
பாகிஸ்தான் சிறை பிடித்துள்ள இந்திய விமான படையின் வின் கமாண்டர் சென்னை அபிநந்தனை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளின் அழுத்தங்கள் நேற்று
Uncategorized

பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் விமானி அபினந்தனின் தந்தையின் உருக்கமான அறிவிப்பு

admin
எனது மகன் குறித்த தகவல்களை பற்றி கூறும் நிலையில் இல்லாததால் தயவு செய்து எங்களை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய விமானி அபினந்தனின் தந்தை மீடியாக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Headline

அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள்

admin
தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் 101 விண்ணப்பங்கள் இலங்கையர்கள் அனுப்பியுள்ளதுடன் ஒரு விண்ணப்பம் அமெரிக்க பிரஜை ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பதாரிகளில்
Uncategorized

பட்டப் படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி பரிதாபமாக மரணம்! மகளை இழந்து தவிக்கும் குடும்பம்

admin
களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் திகதி இறுதி பரீட்சைக்கு முகம் கொடுத்தவர், பெறுபேறுகளுக்காக வீட்டில் காத்திருந்தார். இந்நிலையில் டெங்கு நோயினால்
இந்தியா

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் போர் பதற்றம்! நட்சத்திர வீரரின் வேண்டுகோள்

admin
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அயல் நாடுகளுக்கு மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படக் கூடாது என என பாகிஸ்தான்
Headline இந்தியா

விமானி அபிநந்தன் குறித்து டுவிட்டரை தெறிக்கவிட்டுள்ள நடிகை கஸ்தூரி!!

admin
பாகிஸ்தானில் பிடிப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமான படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது.
Uncategorized

சட்டமா அதிபர் திணைக்களமே பொறுப்புக்கூற வேண்டும் – சுமந்திரன் குற்றச்சாட்டு

admin
மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய ஏனைய வழக்கு நடவடிக்கைகள் தாமதமடைவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமே பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த