Month : March 2019

Uncategorized

சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

admin
நாட்டில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 3 மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த
உலகம்

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதி!

admin
ஸ்லோவாக்கியாவின் புதிய ஜனாதிபதியாக ஸுஸானா கப்புடோவா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதியாக தெரிவான முதல் பெண்ணாக ஸுஸானா கப்புடோவா காணப்படுகின்றது. 45 வயதான ஸுஸானா கப்புடோவா, ஊழல்களுக்கு எதிராக போராடி வந்த
விளையாட்டு

300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை

admin
ஐ.பி.எல் அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் வரலாற்றில் பதிவாகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் இந்த
இந்தியா

மோடியை எதிர்த்து முன்னாள் பாதுகாப்பு படைவீரர் போட்டி

admin
எல்லை பாதுகாப்பு படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர் தேஜ் பகதூர், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தேஜ் பகதூர் இதனை
இந்தியா

ஆர்.கே. நகரில் பெற்ற வெற்றியைப் போல, மக்களவைத் தேர்தலிலும் வெல்வோம்-அ.ம.மு.க

admin
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை, உதயசூரியனை வீழ்த்தி சுயேட்சைக் கட்சியொன்று எவ்வாறு வெற்றிப்பெற்றதோ, அதேபோல், மக்களவைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெறுமென அக்கட்சியின் உறுப்பினர் தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
Headline

தைரியமிருந்தால் பதவியை இராஜினாமா செய்யுங்கள் – ஜனாதிபதிக்கு சிவாஜி சவால்

admin
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கியமை தவறு என்றால் உடனடியாக பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சவால்
Headline

ஆரிய குளத்திற்குள் பிரமாண்ட புத்தர் சிலை முயற்சி !

admin
யாழ்.ஆாியகுளத்தை ஆக்கிரமித்து குளத்தின் நடுவே புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்கு திரைமறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளை அடுத்து குளத்தை பாதுகாக்கும் வகையில் குளத்தை சூழ பாதுகாப்பு வேலி
Uncategorized

இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன கைது

admin
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை, கிங்ஸி ஹோட்டன் சந்தி பகுதியில் இன்று (31ஆம் திகதி)
Uncategorized

வட மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் காலமானார்

admin
வட மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான பி.பி. திசாநாயக்க காலமானார். 1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பி.பி. திசாநாயக்க, ஒரு
Uncategorized

இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

admin
இலங்கைப் பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை