Month : April 2019

Uncategorized

குண்டு துளைக்காத வாகனத்தை நிராகரித்த ரஞ்சித் ஆண்டகை!

admin
தான் பாதுகாப்பாக பயணிக்க வழங்கப்பட்ட வாகனம் குண்டு துளைக்காத வாகனம் என அறிந்துக் கொண்டதன் பின்னர் அதனை நிராகரித்ததாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து
Uncategorized

2434 முஸ்லிம் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

admin
பதிவு செய்யப்படாத முஸ்லிம் பள்ளிவாசல்கள் நாடாளவிய ரீதியில் உள்ளமை எமது செய்தி சேவை மேற்கொண்ட தேடுதலில் தெரியவந்துள்ளது. முஸ்லிம் பள்ளிசாவல்கள் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அதனை முஸ்லிம் மதம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய
Uncategorized

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது

admin
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 வயதுடைய நபர்
Uncategorized

இலங்கை தாக்குதல்களுக்கு காரணம் என்ன? – ஐ.எஸ் தலைவர்

admin
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி
Uncategorized

காவல்துறை இலக்கு தவறியதால் இடம்பெற்றுள்ள விபரீதம்

admin
யக்கல – பெலும்மஹர சந்தியில் சந்கேத்திற்கிடமான நபரொருவரை இலக்கு வைத்து காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரேயோகம் குறி தவறியதில் வேறு ஒரு நபர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பையொன்றுடன் பெலும்மஹர
Uncategorized

சட்டவிரோதமாக மாணிக்கககல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது

admin
நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் சட்டவிரோமான முறையில் அனுமதி பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது மாணிக்ககல் அகழ்விற்காக
இந்தியா

தென் இந்தியாவின் சில மாநிலங்களுக்கு எச்சரிக்கை

admin
வங்காளவிரிகுடாவில் நிலைக் கொண்டுள்ள ஃபோனி சுறாவளி காரணமாக தென் இந்தியாவின் சில மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Uncategorized

அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழு நியமனம்

admin
அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு, பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் அனைத்து இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்புக் கருதி அதிபர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி
Uncategorized

பாதுகாப்பற்ற நிலையை சுமூகமாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – பாதுகாப்புச் செயலாளர்

admin
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலைத் துரிதமாக நிவர்த்திசெய்து, நிலைமையை விரைவில் வழமைக்குக் கொண்டுவரும் பொருட்டு தாம் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஓய்வு பெற்ற இராணுவத்தளபதி ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். நியூஸ்பெஸ்ட்டுடனான விசேட கலந்துரையாடலில்
Uncategorized

சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

admin
பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில்