பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத பாரளுமன்ற தெரிவுக்குழு – ஜனகன்
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாத தெரிவுக்குழுவாகவே விளங்குகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார். எனவே,