Month : September 2019

Uncategorized

தபால் மூல வாக்களிப்பின் விண்ணப்பத் திகதி நீடிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு

admin
ஜனாதிபதித் தேர்தளுக்கான தபால் மூல வாக்களிப்பின் விண்ணப்பத் திகதி ஒக்டோபர் 04 வரை நீடிக்க, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மாணித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால்
Uncategorized

அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது

admin
கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரே உண்ணாவிரதம் இருந்த அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர்
Uncategorized

ஞானசார தேரரை சிறையில் அடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவை

admin
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின், பொது மன்னிப்பை இரத்து செய்து மீண்டும் அவரை சிறையில் அடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
Uncategorized

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

admin
நாட்டின் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்கள் தங்கள் அரசியல் பிரசாரங்களை மக்களை இனரீதியாக பிரிப்பதனை மையமாக கொண்டே மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். பதுளையில் இடம்பெற்ற ஒரு
Uncategorized

ஜனாதிபதியாக எவர் வந்தாலும் அரசியல் தீர்வு கிடைக்காது: சார்ள்ஸ் நிர்மலநாதன்!

admin
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்
Uncategorized

கோட்டாவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் மனு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டாபய  ராஜபக்ஷ தனது இலங்கை குடியுரிமையை சட்டப்பூர்வமாக
Uncategorized

இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு – சஜித் உறுதி

admin
அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரே உண்ணாவிரதம் இருந்த
உலகம்

அமெரிக்கத் தூதுவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்!

admin
உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதுவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனுக்கான அமெரிக்க சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டவர் குர்ட் வோல்கர். அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் மீது ஊழல் விசாரணை
உலகம்

ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு!

admin
ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் இந்த நவீன கருவியினை தயாரித்துள்ளது. அத்துடன், குறித்த அதிநவீன கருவியினை 16.28 மில்லியன்
இந்தியா

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க விஜயகாந்த் முடிவு

admin
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தே.மு.தி.க. தெரிவித்துள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்களான ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்