தபால் மூல வாக்களிப்பின் விண்ணப்பத் திகதி நீடிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதித் தேர்தளுக்கான தபால் மூல வாக்களிப்பின் விண்ணப்பத் திகதி ஒக்டோபர் 04 வரை நீடிக்க, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மாணித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால்