நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை