Month : January 2021

இலங்கை

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

admin
நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை
இலங்கை

மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

admin
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது. இந்த
இலங்கை மன்னார்

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்

admin
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை, மன்னார் மறைமாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, மன்னார் நகரை வந்தடைந்த பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி
இலங்கை மன்னார்

மன்னாரில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

admin
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று  (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி
இலங்கை யாழ்ப்பாணம்

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது

admin
மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில்
இலங்கை

சுகாதார சட்டத்தை மீறிய 1,223 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

admin
நேற்றைய தினத்தினுள் (29) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி
இலங்கை

இலங்கையில் நேற்று மட்டும் 859 பேருக்கு கொரோனா தொற்று – கொழும்பில் மட்டும் 313…!

admin
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 859 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 313 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 211 பேர் கம்பஹாவைச்
இலங்கை

கொவிட்- 19 தொற்றினால் ஏற்படும் மரணங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா முக்கிய கோரிக்கை

admin
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின்போது ஒவ்வொரு சமூகங்களினதும் மரணங்கள் தொடர்பான மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா  மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு
இலங்கை யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் !

admin
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் நால்வருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில்
இலங்கை

பட்டம் எடுக்கச் சென்ற சிறுவன் கேணியில் மூழ்கி பலி

admin
திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருக்கடலூர் பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த 17 வயது விசேட தேவையுடைய சிறுவன் ஒருவன் கேணி ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள