Month : February 2021

இலங்கை

சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை, நடைபாதை வியாபாரம் வழமைக்கு

admin
நீண்ட காலத்திற்கு பின் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை, நடைபாதை வியாபாரமும் வழமைக்கு திரும்பி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தன.
இலங்கை

ஒரு கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

admin
ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) ராகமை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் ஐஸ் போதைப்பொருள்
இலங்கை

நான்கு மணித்தியால சுற்றிவளைப்பில் 3,871 சந்தேகநபர்கள் கைது- அஜித் ரோஹண

admin
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணித்தியால விசேட சுற்றிவளைப்பில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3,871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த விசேட சுற்றிவளைப்பு
இலங்கை

நேற்றுமட்டும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

admin
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 497 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 151 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 89 பேர் கம்பஹாவைச்
இலங்கை

தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

admin
தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவனின சடலத்தை
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்: ஆணைக்குழுவை நியமித்தமைக்கான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை – மஹிந்த

admin
ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் கடமையை நிறைவேற்றவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தமையை
Uncategorized

19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட்

admin
பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ரொக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் இன்று
தமிழ்நாடு

மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற 10 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு ஒசூரில் பாராட்டு விழா.

admin
மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற 10 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு ஒசூரில் பாராட்டு விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், கலைத்தமிழ் பாரம்பரிய சிலம்பாட்ட கழகம் சார்பில் சிறுவர்கள், மாணவர்களுக்கு சிலம்பம், வளரி, கத்திசுற்றுதல்
இலங்கை வவுனியா

வவுனியாவில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 5 இளைஞர்கள் கைது

admin
வவுனியாவில்  நேற்று (25.02.2021) இரவு மேற்கொள்ளப்பட்ட  விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா  பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்
இலங்கை

இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம்!

admin
இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள, வைரஸ்களை அழிக்கக் கூடிய இந்த முகக் கவசம், நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில்