Month : May 2021

இலங்கை யாழ்ப்பாணம்

யாழ் இராணுவ கட்டளைத் தளபதி யாழ் மக்களிடம் வேண்டுகோள்!

admin
பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து
இலங்கை பிரதான செய்திகள்

கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்

admin
நாடு முழுவதிலும் உள்ள கிராம சேவகர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டியவர்கள் தவிர்க்கப்படுவதாக தெரிவித்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இன்று
உலகம்

வூஹான் விஞ்ஞானிகளுக்கே முதன் முதலில் கொரோனா பாதிப்பு!

admin
சீனாவின் வூஹான் நகரில் உள்ள தீநுண்மியியல் ஆய்வு மையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்பே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தீநுண்மி
இலங்கை மன்னார்

சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

admin
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை நேற்று (24) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்
இலங்கை

14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி

admin
14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

admin
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா
உலகம்

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,384பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

admin
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 384பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை
இலங்கை

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கும் பூட்டு!

admin
பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். ஊரடங்கு போன்ற பயண கட்டுப்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு
இலங்கை

மட்டக்களப்பில் புதிதாக 48பேருக்கு கொரோனா- இருவர் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

admin
மட்டக்களப்பில் புதிதாக 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இரு மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பயணத்தடை காரணமாக
இலங்கை யாழ்ப்பாணம்

யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

admin
மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில்