யாழில் மாபெரும் இரத்ததான முகாம்
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி இரத்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான போக்குவரத்து