Month : November 2021

இலங்கை

உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கும் சடலங்கள்

Suki
யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த
இலங்கை

தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி நிறுத்தம்..

Suki
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று (30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான
இலங்கை

காற்று மாசு தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை

Suki
மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் சுற்றுச்சூழல் சபை அறிவுறுத்துகிறார்.​ சுற்றாடல் அமைச்சின் புதிய தேசிய சுற்றாடல் சபையின் 14வது அமர்வு இன்று (30)
இலங்கை

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது

Suki
வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்று  ( செவ்வாய்கிழமை) தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது. அதன் போது கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம்
இலங்கை

48 நாட்களில் 11 எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு – CID விசாரணைக்கு எதிர்க்கட்சி அழைப்பு!

Suki
நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் தொடர்பாக ஆராய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சி தெரிவித்தள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

வீட்டு சமையல் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழு

Suki
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஜனாதிபதி தலைமையில்
இலங்கை

ஒமிக்ரோன் வைரஸ் – 7 முக்கிய காரணிகள் இதே

Suki
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார். ஒமிக்ரோன் தெடர்பாப உலக சுகாதார அமைப்பின்
இலங்கை

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி

Suki
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி
இலங்கை

கிண்ணியா படகுப் பாதைகள் : குழுவின் அறிக்கை!

Suki
கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, கிண்ணியா – ´குறிஞ்சாக்கேணி´ படகு விபத்தில் உயிரிழந்தோரின்
இலங்கை

இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும்!

Suki
தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல ரயில் சேவைகள் நேற்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மலையக ரயில் சேவையில் ´பொடி மெனிகே´ ரயில் மாத்திரம் நேற்று முதல் பதுளைக்கும்