வடகொரியா ஏவுகணை சோதனை: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
வடகொரியா கடந்த 5 ஆண்டுகளின் பின்னர் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நீண்டதூரம் பயணிக்ககூடிய ஏவுகணையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அசாதாரண படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும்