ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டங்கள்
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை.