யாழில் மரண வீட்டில் ஊர் மக்கள் செய்த செயல்
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு குழாய் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மிருசுவில் மக்களால் நேற்றைய தினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை