நாட்டில் பரவும் விசித்திரக் காய்ச்சல்
காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் உயிரை காவுகொண்ட மெனிங்கோகோல் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜி.