யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா – சங்கானை சந்தை வர்த்தகர்கள்
இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சங்கானை 4
உடுவில் 1
பண்டத்தரிப்பு 1
மானிப்பாய் 1
வடலியடைப்பு 1