இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா – சங்கானை சந்தை வர்த்தகர்கள்

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா – சங்கானை சந்தை வர்த்தகர்கள்

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சங்கானை 4

உடுவில் 1

பண்டத்தரிப்பு 1

மானிப்பாய் 1

வடலியடைப்பு 1

Related posts

காணாமல் போன இருவர், ஒரு வாரமாக தண்ணீர் கூட கிடைக்காத நிலையிலும் உயிர் பிழைத்துள்ளனர்

Suki

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை ஏற்றுக் கொள்வதாகவும், வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Suki

கொரோனா உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் – ஆலோசனைப் பெற விசேட இலக்கம்

Suki

Leave a Comment