இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை  கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடரானது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவிததுள்ளது.

நாட்டின் தற்போதைய ‘பொருளாதார சூழ்நிலையை’ மேற்கோள் காட்டி, போட்டியை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என, போட்டியின் உரிமையாளரான (Innovative Production Group FZE) விடுத்த கோரிக்கையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மீண்டும் முதலிடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்

Suki

கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் – சிறிதரன்

Suki

பிரதமர் விடுத்துள்ள அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அதிரடி உத்தரவு

Suki

Leave a Comment