ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (28) பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்க்ழமை (29) மணிலாவில் உள்ள மலாகானாங் அரண்மனையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.