இலங்கை பிரதான செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (28) பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்க்ழமை (29) மணிலாவில் உள்ள மலாகானாங் அரண்மனையில் பிலிப்பைன்ஸ்  ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Related posts

சீனாவில் குரங்குகளுக்கு மனித அன்பு கிடைக்கும்.

Suki

21 ஆவது திருத்தம் ஒரு நபரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படவில்லை

Suki

42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 02 பேர் கைது

admin

Leave a Comment