இலங்கை பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

மொட்டை மாடியில் களவாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் முற்றுகை!

பண்டாரவளையில் வீட்டில் மேல் பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
எல்ல பகுதியில் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது
.41 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மருந்து தட்டுப்பாடு பிரச்சினை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் – சுகாதார அமைச்சர்

Suki

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம்

Suki

விகாரைக்கு முன் பிள்ளையார் !

Suki

Leave a Comment