இலங்கை உலகம் பிரதான செய்திகள்

கோட்டா குடும்பத்தோடு அமெரிக்கா பயணமானார் 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று அமெரிக்காவிற்கு பயணமானார்கள்.கோத்தபாய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள்மற்றும் பேத்தி ஆகியோர் இன்று அதிகாலை 02.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக புறப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் முதலில் துபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்வதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

காபூல் மீதான அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் பலியானதை பென்டகன் ஒப்புக் கொண்டது

Suki

பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி தலைமையில்

Suki

இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

admin

Leave a Comment