கிளிநொச்சி, முல்லைத்தீவில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பயந்து மண்ணெண்ணெய் அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணெயும் இல்லை என கிளிநொச்சி, முல்லைத் தீவு மக்கள் கவலை வெளியிடுகின்றனர். நேற்று