கஞ்சா போதைப்பொருளுடன் யாழில் இருவர் கைது
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, 6 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.