Month : October 2019

Uncategorized

கஞ்சா போதைப்பொருளுடன் யாழில் இருவர் கைது

admin
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, 6 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Uncategorized

முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு

admin
பொபி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் செயலத்தில் வைத்து இவ்வாறு பொபி மலர் அணிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர்
Uncategorized

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறல்!

admin
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா
Uncategorized

கோட்டாவுடன் இணையுமாறு பொன்சேகாவுக்கு அழைப்பு

admin
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில்
Uncategorized

கோட்டாவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தும் மனு மீதான விசாரணை ஆரம்பம்

admin
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தும் மனு மீதான விசாரணை இன்று! கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச்
Uncategorized

ஸ்திரமான நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் – பிரதமர்

admin
பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான முன்னேற்றம் அடைந்த ஸ்திரமான நாடொன்றைக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர் மற்றும் முதியோர்
Uncategorized

தொடரும் ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

admin
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு
Uncategorized

நீராவியடி விவகாரம் – நீதிகோரி யாழில் பேரணி

admin
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி
Uncategorized

7 யானைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து முக்கிய கலந்துரையாடல்

admin
ஹபரணை – ஹிரிவடுன்ன – தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பானவர்களுக்கிடையில் இந்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.