இந்தியாவைப் உலுக்கிய , மிக்ஜம் புயலில் சிக்கி இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல்
பொதுநீச்சல் குளத்தில் சிறுநீர் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சிறு குழந்தைகளை தற்போது நீச்சல் பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.