Tag : #mahindharajapaksha

Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மஹிந்தவின் அறிவிப்பு.

Suki
ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

விரைவில் தேர்தலை நடாத்துங்கள் – நாமே வெல்வோம் – மஹிந்த நம்பிக்கை

Suki
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நான் நன்றாக இருக்கின்றேன் – உடல் நிலை நலம்

Suki
எனது உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரைக்கு நேற்றையதினம் வழிபாடுகளுக்காகச் சென்ற அவர் வழிபாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் ஜனாபதி தேர்தல் களத்தில் மஹிந்த

Editor2
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் நாம் ஆட்சியை பிடிப்போம் – மஹிந்த நம்பிக்கை

Editor2
எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ‘இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாம் யாரையும் கொல்லவில்லை – மஹிந்த

Editor2
“போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்