இலங்கை

சுயதொழில் வியாபார முயற்சியான்மை கலந்துரையாடல்

மக்களின் வாழ்வாதாரத்தை சுயதொழில் முயற்சியின் மூலமாக மேம்படுத்தும் நோக்கில் வஜ்ரா மார்ட் நிறுவனத்தினால் கலந்தாலோசனை நிகழ்வு இடம் பெற்றது.குறித்த நிகழ்வானது திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நேற்று (19) இடம் பெற்றது. இதில் சுயதொழில் விருத்தி திறன்களை விருத்தி செய்தி பொருளாதார முன்னேற்றங்களை வியாபாரம் மூலமாக அபிவிருத்தியடையச் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. இதில் டாக்டர் அமுதபொற்செல்வன், ஜெய் சுவாமி, திராவிடச் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்!

Suki

சவால் மிக்க உலகில் அனைத்துப் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – பிரதமர்

admin

30 வயதுக்கு உட்பட்ட எவரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை

Suki

Leave a Comment