இலங்கையர்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்தார் வடக்கு ஆளுநர்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண