யாழில் பாடசாலையை விட்டு விலகும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் – அதிர்ச்சி ரிப்போட்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை, குடும்பப் பிரச்சினை காரணமாக தரம் 9, 10 தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகலும் பாடசாலைக்கு ஒழுங்கீனமாகச் சமூகமளிக்கும் பிரச்சினை காணப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள்