Headline Headlines News உலகம் பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

தொடரும் ரஷியா உக்கிரைன் யுத்தம் – ஆளில்லா விமானத் தாக்குதல்.

ரஷ்ய இராணும் உக்ரையனின் தெற்கு கடற்கரை நகரான ஒடிசா உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா, பொது மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதலை நடத்திவருவதாகவும், ஆளில்ல விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக இதுவரை 18 அடுக்குமாடிகள் அழிந்துள்ளதாக உக்ரையின் ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் ஈரானால் வழங்கப்பட்ட ஆளில்ல விமானங்கள் ஊடாக உக்ரையின் பல பகுதிகளை ஊடுறுவி தாக்கிவருவதாகவும் ஜனாதிபதி செலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

எரிவாயு சிலிண்டர்கள் கலவையில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே அவை தற்போது வெடித்துச் சிதறக் காரணம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்

Suki

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்

Suki

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் நிகழ்வு அலரிமாளிகையில்

Suki

Leave a Comment