Month : March 2021

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம்

admin
இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை
இலங்கை

பட்டப்படிப்புக்கு 10000 மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

admin
பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data
இலங்கை

கொரோனாவில் இருந்து விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை!

admin
கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், இந்தியா 2ஆம் இடத்திலும்
இலங்கை யாழ்ப்பாணம்

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் யாழில் கைது

admin
சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைகளத்தினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள்
பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

மணிவண்ணனே தொடர்ந்தும் மாநகர முதல்வர்,கட் சியிலும் இருக்கலாம்

admin
மணிவண்ணனே தொடர்ந்தும் மாநகர முதல்வர்,கட் சியிலும் இருக்கலாம் யாழ் மாநகரசபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரன் இருவருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து
இலங்கை

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

admin
ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு
இலங்கை

சீனாவில் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

admin
இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளன. சீனாவிலிருந்து நன்கொடையாக
இலங்கை

ரஞ்சனை சந்திக்க வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அனுமதி

admin
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அத்தோடு சில நிபந்தனைகளின் கீழ் அவர் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
இலங்கை

சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 10 வருட கடுழீய சிறைத்தண்டனை

admin
திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளார். குறித்த
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

admin
மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கான நான்கு நாள் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.