முன்னாள் போராளி எடுத்த திடீர் முடிவு – அதிர்ச்சியில் தமிழ்க் கட்சிகள்
தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக,தமிழ்க் கட்சிகள், அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேஜர் நேற்றையதினம் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில்