ஏப்ரல் 30ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூட அரசு முடிவு செய்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்