Month : April 2021

இலங்கை

ஏப்ரல் 30ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை

admin
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூட அரசு முடிவு செய்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்
இலங்கை

வாழைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது

admin
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறந்துரைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து
இலங்கை

அனுராதபுரத்திலும் 13 பாடசாலைகளுக்கு பூட்டு

admin
அனுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வட மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். இதேவேளை கேகாலை,
Uncategorized

கொரோனா வைரஸ் : இனிவரும் காலப்பகுதியில் 5700 வரை உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

admin
இந்தியாவில் கொரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில், அடுத்த மாதத்திற்குள் ஒரேநாளில் 5 ஆயிரத்து 700 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகள் மேற்கொண்ட
இலங்கை

கொரோனா அச்சம் – கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் பூட்டு

admin
கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார். அதன்படி, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு
இலங்கை யாழ்ப்பாணம்

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம்

admin
வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன்  கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி-  வத்ராஜன் பகுதியிலுள்ள  தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தை அமைப்பதற்கான செலவு,
இலங்கை

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

admin
ஒக்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மாற்று தடுப்பூசியை வழங்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது என தேசிய ஔடத அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனால்
இலங்கை

ஒரே வருடத்தில் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன்

admin
நான் வந்து ஒரு வருட காலம் தான் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் இன்னமும் உங்கள் வீட்டில் இருக்கும் நீங்கள் போய் எடுத்து பாருங்கள். ஆயிரம் ரூபா எடுத்து தருவதாக சொன்னேன்
இலங்கை முல்லைத்தீவு

முல்லைத்தீவில் 10 ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு

admin
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று (26) 10 ஆர்.பி.ஜி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல்
இலங்கை

விபத்தில் 9 வயது சிறுமி பலி

admin
கிண்ணியா பிரதேச அரை ஏக்கர் – காக்காமுனை வீதியில் இன்று (26) இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா, காக்காமுனை அரை ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த