இன்று (31) ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே,
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச சந்திப்பு.. நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ யாழில் சந்தித்த கலந்துரையாடினார்.
யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள்
2022 ஆம் ஆண்டுக்கான சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(25) மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நாளை
இலங்கை, இந்தியா உட்பட்ட பல நாடுகளில் வட்ஸ்எப் செயலியில் தடங்கல் நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக வட்ஸ்எப் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாமல் இருந்ததாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். வட்ஸ் எப் செயலியின் மத்திய பரிமாற்ற
2022ம் ஆண்டின் பகுதி சூரிய கிரகணம் – நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – துலா ரவி – ஐப்பசி மாதம் 08 ஆம் திகதி (25.10.2022)
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், அதனை முதலில் புகைப்படம் எடுத்து தமது பிரதேசத்தில் உள்ள கிராம அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த
யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் காணி கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த காணி தற்போது எவ்வித பாவனையிலும் இல்லை என்பதுடன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் பொதுமக்களுக்கு நீர் வழங்கும் கிணறுகள் உள்ளன. எதிர்வரும்
யாழ்.மாநகர எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் தொடர்பான காணொளி அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகர சபையில் முறையிட்டால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தில் 10% வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெகுமதி.
யாழ். பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணையின் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (19-10-2022) கைது செய்யப்பட்டுள்ளார். (18-10-2022) யாழ்ப்பாணம் கொடிகாமம் சியாமளா மில் வீதியில் தனியாக இருந்த மூதாட்டி