கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19