இலங்கை

இரு பேருந்துகள் மோதுண்டு விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்.

திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பயணிகள் பேருந்து மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தனது பிள்ளைகளை மரத்தில் கட்டி சித்திரவதை செய்த தந்தை

Suki

யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு.

Suki

யாழில் ஆபாச வீடியோக்களை வலுக்கட்டாயமாக காண்பித்து 7 வயது மகளை சீரழித்த தந்தை!

Suki

Leave a Comment